Thursday 5 May 2016

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கணேசன் அவர்கள் கணினி மொழியியல் குறித்து மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு நடத்தினார்கள்






பேராசிரியர் கி. அரங்கன் அவர்கள் தொடரியல் தொடர்பாக மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு நடத்தினார்கள்








மதுரையிலுள்ள கீழடியில் நடைபெறும் தொல்லியல் அகழ்வாராய்ச்சியை நேரில் சென்று பார்த்துவந்தனர்







தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோவை மணியன் அவர்கள் மாணவர்களுக்குச் சுவடி வாசித்தல் பயிற்சி அளிக்கிறார்







மாணவர்களுக்குப் பயனாகுகிற அகராதிகள்



தமிழம்.வலை புதியதாகத் தொடங்கியுள்ள அகராதி இது. நாம் பேசுகிற சொற்கள் தமிழ்ச் சொற்கள் தானா ? என்று கண்டறிய இந்த அகராதி பயனாகும். சமற்கிருதம், உருது, அரபி எனப் பல அயற்சொற்கள் தமிழில் கலந்துள்ளன. இவற்றை நீக்கித் தமிழைத் தமிழாகப் பேச இந்த அகராதியைப் பயன்படுத்திக் கொள்க.

சாகித்திய அகாதெமியும் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய இலக்கிய அரங்கம் - 2















புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு மையத்தின் ஆய்வறிஞர் ஏவா வில்தன் அவர்கள் தமிழ்த்துறை மாணவர்களுக்கு மூலபாடத்திறனாய்வு குறித்து விளக்குகிறார்